Tag: Sri lanka Politician

  • தேசிய மக்கள் சக்தியின் இரு எம்.பிக்களை மிரட்டிய இருவர் விளக்கமறியலில்!

    தேசிய மக்கள் சக்தியின் இரு எம்.பிக்களை மிரட்டிய இருவர் விளக்கமறியலில்!

    தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை நேற்று (30) பிங்கிரிய ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் வைத்து கிரிமினல் முறையில் மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்கள் இருவரையும் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் ஜனவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ‘சர்வஜன பலய’வில் இணைந்தார்!

    முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ‘சர்வஜன பலய’வில் இணைந்தார்!

    முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, ‘சர்வஜன பலய’ அரசியல் கூட்டமைப்பில் இன்று (23) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளார். கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவரது கட்சி உறுப்புரிமைக்கு மேலதிகமாக, சர்வஜன பாலயவின் தலைமைத்துவ சபைக்கும் சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரசேன 2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார், அதன் போது அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசாங்கத்தில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தார். சமீபத்தில்…

  • முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

    கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழந்த நிலையில் எம்.கே  சிவாஜிலிங்கம் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

  • நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்ட எம்.பி இராமநாதன் அர்ச்சுனா!

    நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்ட எம்.பி இராமநாதன் அர்ச்சுனா!

    எம்.பி சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். தமக்கான நேர ஒதுக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக நாடாளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்றிருந்த போது தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நளின் பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கு முன்பாக முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் முறையற்ற வசனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். இவ்…

  • லொஹான் ரத்வத்தவிற்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு!

    லொஹான் ரத்வத்தவிற்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு!

    சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரொன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி…

  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு விளக்கமறியல்!

    கண்டியில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கண்டியில் முதலில் கைது செய்யப்பட்ட ரத்வத்த, இன்று (31) மாலை நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னர் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். நுகேகொட மிரிஹான பிரதேசத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் முன்னாள்…

  • சிஐடிக்கு இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ச!

    சிஐடிக்கு இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய நாமல் ராஜபக்ச!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2010 – 2015 காலப்பகுதியில் நிதி பெறப்பட்டமை தொடர்பில் அநாமதேய முறைப்பாட்டைத் தொடர்ந்து வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று (24) காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • யாழ்ப்பாணத்தில் திடீரென உயிரிழந்த நாடாளுமன்ற வேட்பாளர்!

    யாழ்ப்பாணத்தில் திடீரென உயிரிழந்த நாடாளுமன்ற வேட்பாளர்!

    யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இளம் நாடாளுமன்ற வேட்பாளர் திடீரென உயிரிழந்த சம்வம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான 33 வயதான செந்திவேல் தமிழினியன் என்பவரே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (22-10-2024) சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண பேதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் இன்று…

  • முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகனம் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் கைது செய்யப்பட்டு இன்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஹில்டன்…

  • பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர!

    பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர!

    ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் பிரேமச்சந்திர வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் இருந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட விரக்தியே தனது இராஜினாமாவிற்கு காரணம் என பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.…