Tag: Srilanka

  • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

    பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

    1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி 2024 மே மாதம் 08ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டமையால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமற்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு…!

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு…!

    கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோமீட்டர் வரை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில்…

  • நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்பாக பழைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தேவைப்பட்டதாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார். பின்னர் அவர் ஆளும் கட்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிந்து அரசில் இணைந்து கொண்டார். இரட்டைக் குடியுரிமை கொண்ட காரணத்தினால் டயனா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத்…

  • ஸ்தாபகர் பசில் ராஜபக்ச பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்

    ஸ்தாபகர் பசில் ராஜபக்ச பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்

    பொதுத் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார் . மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு . எனினும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பசில் ராஜபக்ச சந்தித்து பேச்சுவார்த்தை…

  • இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

    பொதுமக்களிடம் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் பச்சை உருளைக்கிழங்குகள் அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் ஆனால் அது மிகவும் நச்சு தன்மை வாய்ந்ததாகும் . இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ, மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின்…

  • அதிக குறைபாடுகளுடன் இயங்கி வரும் திருகோணமலை வைத்தியசாலை

    அதிக குறைபாடுகளுடன் இயங்கி வரும் திருகோணமலை வைத்தியசாலை

    திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.மேலும்  இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். இதைபற்றி அவர் மேலும் கூறுகையில் : கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின்…

  • கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    கடலுக்கடியில் மின் இணைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

    இந்தியா மற்றும் இலங்கை இடையே 120 கோடி டாலர் செலவில் கடலுக்கடியில் கேபிள் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் இணைப்பை அமைப்பதற்கு இரு நாடுகளும் செயல்பட்டுவருகிறது என்று எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார் . கடந்த 28 – ஆம் தேதி இலங்கை மற்றும் இந்தியா கூட்டு பணிக்குழுவின் 5 -ஆவது கூட்டம் கொழும்புவில் நடந்தது . இந்த கூட்டத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டனர் . இதில் இலங்கை – இந்தியா மின் இணைப்பு திட்டம்…

  • இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று உள்ளது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய ….

    இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்று உள்ளது – அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய ….

    இலங்கையின் சுற்றுலா துறை கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஜனவரியில் 122 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார் . இலங்கை சுற்றுலாத்துறை  கடந்த ஆண்டு  ஒப்பிடுகையில் நிகழாண்டு ஜனவரியில் சுமார் 122 சதவீதம் வளர்ச்சி பெற்று உள்ளது என நிதி துறை இணை அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியதாவது :  இலங்கையின் சுற்றுலாத்துறை 342 மில்லியன் டாலர் வருவாயை தற்போது ஈட்டியுள்ளது .  இதை அடிப்படையாக வைத்து பார்த்தால்…