Tag: Srilankan

  • பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…

  • கடலில் தத்தளித்த இலங்கை குடும்பம் மீட்பு

    கடலில் தத்தளித்த இலங்கை குடும்பம் மீட்பு

    தலைமன்னார் கடற்பகுதியில் மனித கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு வந்தவர்கள் வவுனியா, மடு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடற்படையினரின் காவலில் எடுக்கப்பட்டபோது அவர்கள் நீரிழப்பு மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு தலைமன்னார் காவல்துறையினரிடம்…

  • இங்கிலாந்தில் இலங்கைப் பெண் கொலை

    இங்கிலாந்தில் இலங்கைப் பெண் கொலை

    இங்கிலாந்து தெற்கு வேல்ஸ் நகரம் கார்டிஃப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா என தெரியவந்துள்ளது. சம்பவ தினமான 21 ஆம் திகதி அன்று அந்நாட்டு நேரப்படி காலை 7.37 மணியளவில் கார்டிஃப் பகுதியில் உள்ள ஒரு வீதியில் குறித்த பெண் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவசர உதவியாளர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்ற…

  • போர் பதற்றம் – ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    போர் பதற்றம் – ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

    ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

  • ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மேலும் ஓர் இலங்கையர் காயம்

    ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மேலும் ஓர் இலங்கையர் காயம்

    இஸ்ரேலின் பினீ பிராக் நகரத்தில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை (16) அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்துள்ளார். இளைஞனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார். இளைஞன் அக்குரெஸ்ஸவைச் சேர்ந்தவர் எனவும், கட்டுமான பணிகளில் ஈடுப்பட்டுவருதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று (15) இஸ்ரேலின் பாட் யாமில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர்…

  • கடன் தொல்லையால் தமிழகத்திற்கு ஓடிய இலங்கை குடும்பம்

    கடன் தொல்லையால் தமிழகத்திற்கு ஓடிய இலங்கை குடும்பம்

    கண்டியை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். கம்பளை பகுதியைச் சேர்ந்த முஹம்மது கியாஸ் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும், தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் 5 பேரையும் மீட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.  

  • தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை

    தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை  வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை

    தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் இதற்கான ஆலோசனையை மேற்கொண்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக…

  • விமானத்தில் பெண் பயணியிடம் இலங்கையர் பாலியல் சீண்டல்!

    விமானத்தில் பெண் பயணியிடம் இலங்கையர் பாலியல் சீண்டல்!

    அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது. தையடுத்து கைதான இலங்கையர் மறுநாள் 19ஆம் திகதி அந்நபருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. அதோடு…

  • விவாகரத்து பெற்ற தனது மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

    விவாகரத்து பெற்ற தனது மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

    அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சான்ட்ஹர்ஸ்ட் பகுதியில், விவாகரத்து பெற்ற தனது மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் குற்றவாளி என இது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள Sandhurst பகுதியில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. 47 வயதான தினேஷ் குரேரா, தான் தற்காப்புக்காகச் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார், ஆனால் அந்த அறிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. விக்டோரியாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.…