Tag: Student

  • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ் மாணவன்

    தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ் மாணவன்

    2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று(23.01.2025) மாலை வெளியாகின. இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இரண்டாம் இடம் இதேநேரம், யாழ். ஜோன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று…

  • 15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர்

    15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர்

    15 வயது மாணவியுடன் காதல் வயப்பட்டு, அவருடன் தலைமறைவாகி, குடித்தனம் நடத்திவந்த ஆசிரியர் ஒன்றரை மாதங்களுக்குப்பின் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த அந்த 30 வயது ஆடவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளார். தன்னுடைய மாணவியைக் காதலிப்பதாகவும் அவருடன் ஓடிப்போவதாகவும் கடந்த 2024 நவம்பர் 23ஆம் தேதி ஒரு துண்டுச்சீட்டில் எழுதிவைத்துவிட்டு, அவர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. மாண்டியா அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, புதுமணத்…

  • 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

    3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

    கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்…

  • ஆற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்பு

    ஆற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்பு

    மஹியங்கனை லொக்கல் ஓயா ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (21) மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , சடலமாக மீட்கப்பட்ட மாணவி மற்றுமொரு மாணவியுடன் இணைந்து பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற மாணவிகள் இருவரும் மீண்டும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில்…

  • தாமரைக் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை; மாணவி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

    தாமரைக் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை; மாணவி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

    தாமரைக்கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி கொழும்பு 2 இல் உள்ள ஆடம்பர தொடர்மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட இரு மாணவர்களின் நெருங்கிய நண்பி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவி கொழும்பு உள்ள சர்வதேச பாடசாலையில்…

  • வழுக்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு; பாடசாலையில் துயரம்

    வழுக்கி விழுந்து மாணவன் உயிரிழப்பு; பாடசாலையில் துயரம்

    கொட்டகலை – கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். பாடசாலை இடைவேளை நேரத்தில் நேற்று சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது, பந்தை பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்து, பாடசாலை…

  • யாழ்ப்பாணத்தில் தொலைபேசிக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் தொலைபேசிக்கு அடிமையான மாணவன் உயிரிழப்பு

    யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் மாணவன் ஒருவர் , தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி , கடந்த மூன்று மாத கால பகுதிக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாது , வீட்டில் இருந்து தொலைபேசி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவன் பாடசாலைக்கு மூன்று மாத காலப்பகுதிக்கு மேலாக சமூகமளிக்காததால் , பாடசாலை…

  • மாணவன் மரணத்தில் காதலி உள்ளிட்ட அறுவர் கைது!

    மாணவன் மரணத்தில் காதலி உள்ளிட்ட அறுவர் கைது!

    மஹவெல மடவல உல்பத்த பிரதேசத்தில் மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், சகோதரியின் கணவர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க கோரி அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம். யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன், சிறுவர் தினமன்று உயிரிழந்தான். இவர் தனது நண்பரின் காதலி என…

  • யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி கின்னஸ் சாதனை; நேரில் சென்று வாழ்த்திய ஜனாதிபதி

    யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி கின்னஸ் சாதனை; நேரில் சென்று வாழ்த்திய ஜனாதிபதி

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழ் இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றின் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை புரிந்துள்ளார். கடந்த மே மாதம் 20 திகதி கொடிகாமத்தில் வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு…

  • கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல்; ஆசிரியைகள் கைது

    கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல்;  ஆசிரியைகள் கைது

    கொலை முயற்சி மற்றும் கடுமையான தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியைகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15…