-
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திமணமாகி ஒரு வருடத்தில் துயரம்

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும்…
-
யாழில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள்

யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள் கைது வேட்டை யாழில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கைதினை மடைமாற்ற நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். ஆவர்களிற்கு ஆதரவாக வடக்கின் ஏனைய மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நில மோசடி…
-
யாழில் மாம்பழம் ஒன்றை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணம் புத்தூர் கலாமட்டி ஆலடி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில் படைக்கப்பட்ட மாம்பழம் நேற்று இரண்டு லட்சத்து நாற்பத்தாறாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. வடமாகாண கோயில்களில் மாம்பழத் திருவிழாவின் போது கடவுள்களுக்குப் படைக்கப்படும் மாம்பழங்கள் பின்னர் ஏலத்தில் விற்கப்படுகின்றன. ஏலத்தில் படைக்கப்படும் மாம்பழத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், ஏனெனில் இந்து பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு மாம்பழத்தை எடுத்துச் சென்று வெள்ளைத் துணியில் தொங்கவிடுவது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ஜெர்மனியிலிருந்து விடுமுறையில்…
-
யாழ்ப்பாணத்தில் காணி வாங்க வந்த கனடாவாழ் நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்கு சென்றவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்ஒண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் புலம்பெயர் தமிழர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழில் காணி வாங்க முற்பட்டவருக்கு, தெல்லிப்பழை பகுதியில் காணியை கிளிநொச்சி…
-
லண்டனில் இருந்து யாழ் வந்தவர் திடீர் மரணம்

தந்தையின் இறுதிச்சடங்கிற்கு லண்டனில் இருந்து, யாழ்ப்பாணம் வருகை தந்தவ , திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைநகர் மணற்காட்டு பகுதியை சேர்ந்த நபரே என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தந்தையின் இறுதி கிரியைகளுக்காக கடந்த 30ஆம் திகதி குடும்பத்துடன் யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக…