Tag: Tamils

  • மஹிந்தவுக்கு வீடு வழங்க போட்டிபோடும் தமிழரும் ….சீனாவும்

    மஹிந்தவுக்கு வீடு வழங்க போட்டிபோடும் தமிழரும் ….சீனாவும்

    ஜெர்மனி வாழ் தொழிலதிபர் அதிரடி அறிவிப்புமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்ப பெறப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நேற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள மகிந்த, தங்காலையில் உள்ள தனது கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார். எனினும் மகிந்த ராஜபக்ச மீண்டும் கொழும்பில் குடியேற 2 ஆடம்பர வீடுகளை வழங்க நேற்று 2 தொழிலதிபர்கள் முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கமைய,…

  • ஐ.நா மனித உரிமைகள் பேரவை: சர்வதேச விசாரணையை நிராகரித்தது ஜேவிபி அரசு!

    ஐ.நா மனித உரிமைகள் பேரவை: சர்வதேச விசாரணையை நிராகரித்தது ஜேவிபி அரசு!

    விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார். உள்நாட்டு செயல்முறைகள் மூலம் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.…

  • தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

    தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

    யாழ்ப்பாணம் செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது…

  • அடுத்தடுத்து கைது ; ஓட்டமெடுக்கும் பிள்ளையான் கும்பல்

    அடுத்தடுத்து கைது  ; ஓட்டமெடுக்கும் பிள்ளையான் கும்பல்

    பிள்ளையான் சாகாவான இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன்…

  • விழுந்தும் மீசையில் மண் ஒட்டவிலை என்கிறார் சுமந்திரன்

    விழுந்தும் மீசையில் மண் ஒட்டவிலை என்கிறார் சுமந்திரன்

    இன்று முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு…

  • ஹர்த்தால் புறக்கணிப்பு ; சுமந்திரன் முகத்தில் கரிபூசிய மக்கள்

    ஹர்த்தால் புறக்கணிப்பு ; சுமந்திரன் முகத்தில் கரிபூசிய மக்கள்

    வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் , சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட நிலையில், பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் , அதனால் இராணுவத்தினரை…

  • யாழ் பிரபல ஆலயத்தில் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்

    யாழ் பிரபல ஆலயத்தில் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட மாம்பழம்

    யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) நடைபெற்றது. இதன்போது, முருகனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே நடைபெற்ற உலகைச் சுற்றி முதலில் வலம் வருபவருக்கு மாம்பழம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முருகப் பெருமான் மயில் வாகனத்தில்…

  • பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூடு; மனதை உலுக்கும் செம்மணி மனித புதைகுழி

    பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூடு; மனதை உலுக்கும் செம்மணி மனித புதைகுழி

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை,ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், சிசு ஒன்றினதும், இடுப்பில் தாயம் ஒன்றுடனும் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதைகுழிகளில் இருந்து செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில்…

  • இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன

    இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன

    இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறிகையில், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது…

  • லண்டனில் கறுப்பு யூலை ஆர்பாட்டம்!

    லண்டனில் கறுப்பு யூலை ஆர்பாட்டம்!

    இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழின அழிப்பின் ஆவண நிழற் படங்களும் காட்ச்சிப்படுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.