Tag: Tamils

  • முல்லைத்தீவில் துயரம்; தாய் பிள்ளைகள் சடலமாக மீட்பு

    முல்லைத்தீவில் துயரம்; தாய் பிள்ளைகள் சடலமாக மீட்பு

    முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர் உசாகரன் மாலினி( வயது 38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கிணற்றின் அருகில்…

  • செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ; தோண்ட தோண்டவரும் துயரங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ; தோண்ட தோண்டவரும் துயரங்கள்

    யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ஒன்றும், ஆடையை ஒத்த சில துணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை…

  • யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர்…

  • புனிதமான தலைவரை தமிழினம் இழந்துவிட்டது; மூத்த போராளி பஷீர் காக்கா

    புனிதமான தலைவரை தமிழினம் இழந்துவிட்டது; மூத்த போராளி பஷீர் காக்கா

    எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது. இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என மூத்த போராளி பஷீர் காக்கா என அழைக்கப்படும் மு,மனோகர் ஊடகங்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், 2009இன் பின் தாயகத்திலும் உலகப் பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நின்ற வினா எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது.அவர் எமது மனங்களில் மட்டுமே வாழ்கிறார். பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை…

  • வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்

    வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்

    சம்பந்தரின் நினைவு நாள் ஜூன் 30. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக – அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன்,…

  • செம்மணி மனித புதைகுழி விடயத்தில் பிரித்தானியா அழுத்தம்

    செம்மணி மனித புதைகுழி விடயத்தில் பிரித்தானியா அழுத்தம்

    செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. முன்னதாக செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அகழ்வுகள், தடயவியல் பகுப்பாய்வுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திய ஆலோசனைகள் என்பவற்றுக்காக, ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சுயாதீன விசாரணையை ஆதரிப்பது தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, அந்த நாட்டு நாடாளுமன்றில் எழுத்து மூல கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய வெளியுறவு,…

  • வவுனியாவில் 350 ஏக்கர் பறிபோகும் அபாயம்

    வவுனியாவில் 350 ஏக்கர் பறிபோகும் அபாயம்

    வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின் கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு…

  • கொக்குத்தொடுவாய் புதைகுழி போல செம்மணி புதைகுழியை விடப்போவதில்லை

    கொக்குத்தொடுவாய் புதைகுழி போல செம்மணி புதைகுழியை விடப்போவதில்லை

    யாழ். செம்மணி மனிதப் புதைகுழியை, மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாயில் தற்போது கைவிடப்பட்டதைப் போல் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விடயங்கள் அம்பலமாகும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.…

  • தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ; பிரதமர் ஹரிணி

    தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு ; பிரதமர் ஹரிணி

    தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என்றும் புதிய அரசமைப்பின் ஊடாக அந்தத் தீர்வை வழங்குவோம் என இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் பிரமர் மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்குத் தமிழ் மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள். எமது ஜனாதிபதி மீதும், எமது அரசு மீதும் தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். வடக்கு, கிழக்குக்கு நாம்…

  • ஈழத்தின் பெரும் படைப்பாளி பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா காலமானார்

    ஈழத்தின் பெரும் படைப்பாளி பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா காலமானார்

    ஈழத்தின் பெரும் படைப்பாளி பண்டிதர் வீ.பரந்தாமன் ஐயா காலமானார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலி- புற்றளையில் தன் இறுதிக் காலத்தில் வசித்துவந்த நிலையில் முதுமை காரணமாக இயற்கை எய்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பிரபலமான படைப்பாளியும், “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர் எனும் உணர்வுமிக்க புகழ்பெற்ற ஈழப் புரட்சிப் பாடலை எழுதிய கவிஞர், தமிழ் அறிஞர், எழுத்தாளர் எனப் பல பரிணாமங்கள்…