-
வியட்நாம் 10 ஆண்டு கோல்டன் விசா திட்டம்: இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு!

வியட்நாம் தனது முதலாவது “10 ஆண்டு கோல்டன் விசா” திட்டத்தை அறிவித்து, ஆசியாவில் முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் புதிய வாசலைத் திறந்துள்ளது. இந்த நீண்டகால குடியிருப்பு அனுமதி திட்டம், குறிப்பாக திறமைமிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள், முதலீட்டாளர்கள், மற்றும் வணிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கையில், இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் பயனடையக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கோல்டன் விசா – முக்கிய அம்சங்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி முதலீட்டாளர்கள், உயர் நிலை திறமைகள்…
-
இணைய கண்காணிப்பு சர்ச்சை-கூகுளுக்கு பெரும் அபராதம்!

டெக்னாலஜி உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது,புகழ்பெற்ற தேடல் இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான கூகுள் (Google) தற்போது பெரிய தண்டனையை சந்தித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கூகிளுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்குகள் பெரும்பாலும் பயனர் தனியுரிமை மீறல் மற்றும் போட்டி சட்ட மீறல்களை குறித்தவையாகும். 2020 ஆம் ஆண்டு, டெக்சாஸ், அமெரிக்கா மற்றும் பல மாநிலங்கள் கூகிள் மீது இணைய தேடல் மற்றும் விளம்பர சேவைகளில் தனித்துவமான நிலையை…
-
சம்பளத்திலும் பாதுகாப்பிலும் உலக சிகரம் தொட்ட தமிழன்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Google-இன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் தமிழர் சுந்தர் பிச்சை, இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமான தொழில்நுட்பத் தலைவராக கருதப்படுகிறார். இந்தியாவின் சிறிய நகரிலிருந்து, அமெரிக்காவின் உயரிய நிர்வாக பதவிக்கேற்றி, அவர் அடைந்த சாதனை பெருமைளிக்கும் ஒன்று. இந்நிலையில், அவருக்காக Google நிறுவனம் ஏற்படுத்தும் பாதுகாப்பு முறைகள் மற்றும் சம்பள தொகைகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. சம்பளத்தில் சாதனை சுந்தர் பிச்சைக்கு Google நிறுவனம் வழங்கும் வருடாந்த சம்பள தொகை…
-
WhatsApp ஜனவரியில் இருந்து செயல்படாது!

ஒரு சில செல்போன்களில் மட்டும் whatsapp செயலானது ஜனவரியில் இருந்து செயல்படுத்த முடியாது என தகவல் வெளிவந்துள்ளது. whatsapp வாட்ஸ் அப் (WhatsApp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் ” பகிரி” அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் ” என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும்.இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன்…
-
பல நாடுகளில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பாரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம் …!

வரும் காலங்களில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை கூகுள் மேப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் . ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்போர் கூகுள் மேப் மூலமாகவே இன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது . இந்த அப்டேட்டின் மூலமாக தற்போதைய வானிலை மற்றும் ஒரு சில நேரங்களில் காற்றின் தரம் குறித்தும் குறிப்பிடுகிறது . இத்துடன் சேர்த்து அதில் அதிக மற்றும்…
-
மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள சோரா ஏஐ

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது புதுமையான வீடியோகளை உருவாக்கும் சோரா ஏஐ . ஓபன் நிறுவனத்தின் வீடியோ உருவாக்கும் செய்ய அறிவு செயலி இந்த ஆண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி அறிவித்துள்ளார் . இதில் எழுத்து மூலமாக தருகின்ற உள்ளீட்டை வீடியோவாக மாற்றக்கூடிய வசதி கொண்டுள்ளது . சோரா ஏஐ என்கின்ற செயலியை ஓபன் ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிமுகம்படுத்தியதன் மூலம் அதன் மேல்…
-
பல லட்சம் செயலிகளை play store – லிருந்து நீக்கிய கூகுள்..!

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து 22.8 லட்சம் செயல்களை நீக்கியது. இதைத் தொடர்ந்து இந்த செய்தியானது கூகுள் நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து 3,33,000 டெவலப்பர் கணக்குகளையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Malware apps அனைத்தும் தனி உரிமை கொள்கையை மீறுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தகவலை வெளியிடுவதற்கு முன்பாகவே 2 லட்சம் செயலிகள் அளிக்கப்பட்டன. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை Back ground loation…
-
புதிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனா

செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் . சீன பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் . இது மொபைல் டவர்களுக்கு பதிலாக ஸ்மார்ட்போன்கள் நேரடியாக அழைப்பை மேற்கொள்ள உதவுகிறது . மேலும் இந்த செயற்கைக்கோளை டியான்டாங்-1 என அழைக்கின்றனர் . டியான்டாங்-1 முதல் செயற்கைக்கோள் ஆகஸ்ட் 6, 2016 அன்று ஏவப்பட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்கைக்கோள்கள்…