-
அபுதாபியில் இருந்து திருவனந்தபுரம் திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மைநோய் தொற்று!

கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய போது குரங்கம்மைநோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வகையான அம்மை தொற்றாகும் இது ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்கு ஒன்றின் வைரஸ் மாதிரியில் இருந்து எடுக்கப்பட்டதனால் இதற்கு குரங்கம்மை என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த வைரஸ் கிருமிகள் மனித உடலுக்குள் நோய் தொற்றாக உருவெடுக்கும் பொழுது குரங்கமை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் தலைவலி மற்றும் சரும கொப்பளங்கள் உணர்வார்கள்…