Tag: TVK

  • விஜய் குறித்து பேசி செருப்படி வாங்கிய பிக்பாஸ் ஜூலி !

    விஜய் குறித்து பேசி செருப்படி வாங்கிய பிக்பாஸ் ஜூலி !

    தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் குறித்து பிக்பாஸ் பிரபலம் ஜூலி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், “விஜய் அரசியலுக்கு வந்திருப்பது நல்லதுதான், ஆனால் அவர் களத்தில் இறங்கிச் செயல்படுவதை விட அறிக்கைகள் விடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்” என விமர்சித்திருந்தார். ஜூலியின் இந்தச் சவால் போன்ற விமர்சனம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகையும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சனம் ஷெட்டி இதற்குப்…

  • காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை; தவெக உறுப்பினர் விடுதலைப்புலிகளை கைகாட்டுவது ஏன்?

    காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை; தவெக உறுப்பினர் விடுதலைப்புலிகளை கைகாட்டுவது ஏன்?

    நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 1990 ஆகஸ்ட் 3 இல் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சிங்கள் தரப்பால் அறங்கேற்றியதை மறைத்து விடுதலைப்புலிகள் மீது பழி விழுந்தது. எனினும் விடுதலைப்புலிகள் அவ்வாறான கொடூரத்தை செய்யவில்லை என்பது காத்தான்குடி இஸ்லாமிய மக்களுக்கும் தெரிந்த உண்மை. இந்நிலையில் காத்தான் குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை கொன்றுகுவித்ததாக கூறியுள்ளமை ஈழத்தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதேவேளை…

  • எம்.பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்

    எம்.பி கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 2 நாள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கனிமொழிக்கு…

  • கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக பல வழக்குகள் நடந்து வருகின்றன. இடையே தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தையும் அமைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி…

  • விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்; வதந்தி பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

    தமிழகத்தின் கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த…

  • வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; விஜய்யை விமர்சித்த சீமான்

    வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்; விஜய்யை விமர்சித்த சீமான்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தனது பரப்புரையில் சிங்கம் என பேசியது குறித்து கருத்தை கேலியாக குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் நிற்பவன், மக்களுக்காக போராடுபவன் தான் மக்களை சந்திப்பவன் தான் உண்மையான அரசியல் தலைவன். ரோடு ஷோ நடத்துவதும், கூட்டத்தை கூட்டிவிட்டு பேசுவதும் மக்களை சந்திப்பது ஆகாது. மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களோடு நிற்பதுதான் உண்மையான சந்திப்பு” என்று அவர் கூறினார். மேலும், விஜய்…

  • கச்சத்தீவு எங்கள் சொத்து; விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

    கச்சத்தீவு எங்கள் சொத்து; விஜய்க்கு இலங்கை அமைச்சர் பதிலடி!

    யாழ்ப்பாணம் – கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தமிழக நடிகர் விஜய் அண்மையில் கச்சத்தீவு குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், “கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்” என நடிகர் விஜய் தெரிவித்த கருத்து,…

  • கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்டு கொடுங்கள்; மாநாட்டில் கர்ஜித்த விஜய்!

    கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்டு கொடுங்கள்; மாநாட்டில் கர்ஜித்த விஜய்!

    தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று இடம்பெற்ற நிலையில், கட்சி தலைவர் விஜய் பேசுகையில், , கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்டு கொடுங்கள் என மோடியிடம் விஜய் வலியுறுத்தினார். சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க சிங்கம் வெளியே வராது. காட்டில் பல விலங்குகள் இருக்கலாம். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிரும். மதுரை மண்ணில் வாழும் மக்கள் உணர்வுப்பூர்வமான சினிமாவிலும், அரசியலிலும் நமக்கு பிடித்தவர் எம்ஜிஆர். அவருடன் பழகுவதற்கு…

  • நடிகர் விஜயின் கட்சி அலுவலகம் இடிப்பு; தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

    நடிகர் விஜயின் கட்சி அலுவலகம் இடிப்பு; தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

    சென்னையை அடுத்த திருவள்ளுவரில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் திடீரென ஜேசிபி மூலம் இடிக்கப்பட்ட சம்பவம், கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் அலுவலகங்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளுவரில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட…