-
(DeepSeek) செயற்கை நுண்ணறிவு செயலியின் பயன்பாட்டுக்கு தடை…!

சீனாவின் டீப்சீக் AI முன்னேற்றம், உலகளவில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், அதனைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழலையும் மாற்றும் வகையில் உள்ளது. சீனாவில் உருவாக்கப்பட்ட டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு செயலி, உலகளவில் பிரபலமடைந்த நிலையில், பல நாடுகள் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியுள்ளன. தென்கொரியாவும், பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கவலைகள் காரணமாக, டீப்சீக் செயலியின் பயன்பாட்டை தடை செய்துள்ளது. இத்தாலி, இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும், அரசாங்க அலுவலகங்களில்…
-
இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட 170 வெடிகுண்டுகள்…! சிறுவர் பூங்காவில் அதிர்ச்சி…!

இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒரு சிறுவர் பூங்காவில், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பதுக்கப்பட்ட 170-க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளின் மொத்த எடை சுமார் 500 கிலோ ஆகும். கடந்த ஒரு மாதமாக, பூங்காவின் விரிவாக்க பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போது, இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம், பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விரிவாக்க பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு காரணமாகியுள்ளது. இது…
-
குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின் பிரதமர் உல்வ் கிரிஸ்டேர்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த கொலையை கண்டித்துள்ள சுவீடனின் பிரதிபிரதமர் எபாபுஸ் இது எங்களின் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்இ எங்கள் சமூகம் இதனை முழுமையாக எதிர்க்கவேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பொலிஸார்…
-
ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு திருமணம்

தாய்லாந்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டம் இன்று (22) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி இன்று 180 ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமண சட்டத்திற்கு ஆதரவாக 400 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மட்டுமே அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், தாய்லாந்தில் உள்ள ஒரே பாலினத் தம்பதிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றது. அத்துடன் , தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கவும், வாரிசாகப் பெறவும், குழந்தைகளைத்…
-
உலகிலேயே பணக்கார நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்…

உலகிலேயே மிகவும் பணக்கார நடிகை யார் என்பதை அறிந்தால், நிச்சயம் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உலகளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி, விளம்பரங்கள், மற்றும் அவர்களின் வியாபார முயற்சிகள் மூலம் இந்த நடிகைகள் பெருமளவில் பணத்தை சம்பாதிக்கின்றனர். மிகவும் பணக்கார நடிகைகளின் பட்டியலில் பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜேமி கெர்டிஸ், ஸ்கார்லெட் ஜோகான்சன், ஜெனிபர் லாரன்ஸ் போன்ற நடிகைகள் திரையுலகத்தில் தங்கள் முத்திரையை பதித்து, பல கோடிகளைக் குவித்துள்ளனர். ஆனால், இவர்களை எல்லாம் முந்தி நிற்கும் ஒரு நடிகை…
-
விமானத்தில் பெண் பயணியிடம் இலங்கையர் பாலியல் சீண்டல்!

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் மெல்பேர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் அவுஸ்திரேலியா நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 18ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது. தையடுத்து கைதான இலங்கையர் மறுநாள் 19ஆம் திகதி அந்நபருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. அதோடு…
-
சீனாவில் பரவும் புதிய வகை வைரஸால் நடுங்கும் உலக நாடுகள்

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், சீனாவில் இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. சீனாவில் வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவி வருவதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் சீனாவின் தற்போதைய நிலைமை குறித்த…
-
அமெரிக்க அரசின் முக்கிய பொறுப்பில் களமிறங்கிய சென்னை பையன் – யார் தெரியுமா..?

டிரம்ப் நியமித்துள்ள ஏ.ஐ துறைக்கான இந்திய கொள்கை ஆலோசகர் யார் தெரியுமா? ஸ்ரீராம் கிருஷ்ணன் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு இந்திய-அமெரிக்க இணைய தொழில்முனைவோர் , துணிகர முதலீட்டாளர் , பாட்காஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஆவார் . அவர் துணிகர மூலதன நிறுவனமான Andreessen Horowitz இல் பொது பங்குதாரராக உள்ளார் . அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் 22 டிசம்பர் 2024 அன்று செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன்…
-
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பல லட்சங்களை சம்பாதித்த முதியவர்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார் முதியவர் ஒருவர். சப்ளை ஸ்டோர் மேனேஜராக முழுநேரம் வேலை செய்து வந்துள்ளார் எடி ரிச் என்றவர். இவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றப்பிறகு, 1995 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டுக்காரர் கேட்டு கொண்டதற்கு இணங்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிய தொடங்கியுள்ளார். இப்படி ஆரம்பத்தில் வேடிக்கையாக தொடங்கிய இவருக்கு, கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிவது பிடித்துப்போக… கிறிஸ்துமஸ் காலங்களில் இணையத்தில் வேடமணிந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். இவரது நகைச்சுவையான…
-
2024 இல் – கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் தெரியுமா?

இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலை google வெளியாகி உள்ளது. google தேடல் google செயலி ஆனது உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மிகப்பிரமாண்டமான ஒரு தேடுதலுக்குரிய தலமாகும் நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து சந்தேகங்களுக்கும் உடனே google நாடிச் செல்வது நமது வழக்கமாகவே மாறிவிட்டது. google நிறுவனம் ஆனது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்தந்த ஆண்டின் google Rewind எனும் பட்டியலை வெளியிடும் அது போல இந்த ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது…