-
ஒரே நாளில் படிப்புச் சான்றிதழ்! ஜப்பானில் அதிரடி திட்டம்…

பள்ளி படிப்பை முடித்து நீண்ட நாட்கள் ஆன பிறகு மீண்டும் அந்த பள்ளியில் நாம் மாணவராக இருக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு உண்டு. ஆனால் அது போன்று நடக்கும் வாய்ப்பு இருக்காது அதை ஈடு செய்யும் விதமாக ஜப்பானின் சிபா ப்ரிபெக்சரில் உள்ள ஒரு பழைய பள்ளியில் இதற்கான வாய்ப்பை ஜப்பான் ஏற்படுத்தி தந்துள்ளது அனைவரும் மீண்டும் பள்ளிக்கு செல்லக்கூடிய மிக அரிய ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஜப்பானில் இருக்கக்கூடிய சுற்றுலாப் பயணிகள்…
-
மிகவும் ஆபத்தான வைரஸ்கள்! ஆய்வகத்திலிருந்து மாயம்-உயிருக்கு ஆபத்து?

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து உயிர்கொல்லி வைரஸ்களின் மாதிரிகள் குப்பிகளில் வைக்கப்பட்டுள்ளது .இந்த குப்பிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வைரஸ் மாதிரிகள் காணவில்லை. என அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காணாமல் போனதாக குறிப்பிடப்படும் ஹெண்ட்ரா வைரஸ், ஹான்டா வைரஸ், லைசா வைரஸ் ஆகிய 323 குப்பிகள் காணவில்லை என அறிவித்துள்ளனர். கோவிட் வைரஸை விட வீரியம் அதிகம் கோவிட்டை விட அதிக வீரியமிக்க வைரஸ் ஆன சில வைரஸ்கள் காணாமல் போகி உள்ளன இதில் சில ஹான்டா வைரஸ்கள் கோவிட்டை…
-
பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை!

பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்தது. ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள ஒரு சேரியில் குறைந்தது 110 பேர் படுகொலை செய்யப்பட்டனர். உள்ளூர் ஆயுதக் கும்பல் ஒன்றின் தலைவனான மிகானோவின் (மோனல் பெலிக்ஸ்) மகன் நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து இவர்கள் குறிவைக்கப்பட்டனர். மகனின் நோய்க்கு சூனியம் செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டி கும்பலின் தலைவன் பாதிரியார் ஒருவரிடம் ஆலோசனைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஹைட்டியில்…
-
உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை உயிரிழந்தது. கடந்த ஜூன் முதலாம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 1991இல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தின் நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவாகரத்து பெற்ற தனது மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சான்ட்ஹர்ஸ்ட் பகுதியில், விவாகரத்து பெற்ற தனது மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் குற்றவாளி என இது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள Sandhurst பகுதியில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. 47 வயதான தினேஷ் குரேரா, தான் தற்காப்புக்காகச் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார், ஆனால் அந்த அறிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. விக்டோரியாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.…
-
பாரிஸ் நகரில் கோலாகலமாக ஆரம்பமான ஒலிம்பிக் திருவிழா

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பாற்பட்டு மைதானத்திற்கு வெளியே நடத்த பாரிஸ் ஒலிம்பிக்கின் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் உள்ள செய்ன் நதியை மையமாக கொண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. பிரான்சில் ஒலிம்பிக் திருவிழா நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்,…
-
உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கை

உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை சீசனில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக இலங்கை, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், சுமார் 285 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் பயணம் செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். அடுத்த சில மாதங்களில் அதிக…
-
4.4 கோடிக்கும் அதிகம் பகிரப்பட்ட ‘All eyes on Rafah’ ஹேஷ்டெக்

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது. அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.
-
விடுதலைப் புலிகள் மீதான தடை; இயக்குநர் கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி…